15449
முறையற்ற காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த, காதலியின் தாயை ரெயிலில் இருந்து தள்ளிக் கொன்ற மேற்கு வங்க இளைஞர் ஒருவர், அந்த கொலையை மறைப்பதற்காக பிறந்த நாள் பார்ட்டியின் போது குளிர்பானத்தில் மயக்க மருந்து...

2806
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிறந்து 20 நாட்களே ஆன மற்றொரு பெண் சிசு உயிரிழந்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருக...

1709
தேனி மாவட்டம் கம்பம் அருகே பொறியாளர் ஒருவர் கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து வீசப்பட்டது தொடர்பாக அவரது தாய் மற்றும் சகோதரனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கம்பம் அருகே தொ...

2754
சேலத்தில் சாலையில் படுத்து உறங்கும் முதியவர்களின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து, கொள்ளையில் ஈடுபட்டுவரும் சைக்கோ கொலைகாரனை சிசிடிவி உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.  சேலம் காச...

2980
திருச்சியில் பாரதீய ஜனதா பிரமுகர் விஜய ரகு கொலை தொடர்பாக அவரது மகளை ஒரு தலையாக காதலித்து வந்த மிட்டாய் பாபு உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது மகளை பின் தொடர்ந்த இளைஞரை தட்டிக்கேட்டதால்...

1576
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜான்பண்டியனை அழைத்து கொடியேற்றுவிழா நடத்திய முன்னாள் நாட்டாமை கொலை செய்யப்பட்டதையொட்டி, புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 10 நபர்கள் கைது செய்யப்பட...

4315
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவரது உடலின் 4 இடங்களில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்களும், ...



BIG STORY